Tuesday, March 03, 2009

திருவிளையாடல்

”அப்பா, நேத்து ஐயா எனக்கு திருவிளையாடல் கதை எல்லாம் சொன்னாங்க”

“ம். நல்லா பொழுது போயிருக்குமே, ஏதாவது ஒரு கதை சொல்லு பாப்போம்”

“பிட்டுக்கு மண் சுமந்த கதை சொன்னாங்க. அதுல எனக்கு ஒரு டவுட்டுப்பா. ராஜா பிரம்பால சிவன் முதுகுல அடிச்சவுடனே உலகத்துல எல்லார் முதுகிலயும் அடி விழுந்ததுல்ல?”

“ஆமாம். அதுல என்ன சந்தேகம்?”

“எல்லார் முதுகிலயும்னா ஆஃப்ரிக்கா, சைனாவுல இருக்கிறவங்க முதுகிலயுமா இல்ல இந்தியாவில மட்டும் தானா?”

“அப்பா கார் ஓட்டுறப்போ பேசாத, அப்புறமா சொல்றேன்”

4 comments:

frissko said...

:)...thiruvilayaadal only...

Anonymous said...

hahah... this was like tamil calvin and hobbes strip with a conversation between calvin and dad :)

Bala said...

:-))))))

m said...

apdi podu aruvalae!