tag:blogger.com,1999:blog-5057873.post7574099331910342748..comments2024-03-28T05:38:06.409+05:30Comments on Dabbler: சிவவாக்கியரும் பாரதியும்Chenthilhttp://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5057873.post-86911860888781130692015-10-27T08:36:17.387+05:302015-10-27T08:36:17.387+05:30இதே போல பாரதிதாசனின் திருவாரூர்த் தேர் மற்றும் சில...இதே போல பாரதிதாசனின் திருவாரூர்த் தேர் மற்றும் சில சிவவாக்கியர் பாடல்களிலும் சில கருத்துக்கள்.<br /><br />ஆத்திகம்-நாத்திகத்துக்காக இல்லை. ஒரு devil's advocate ஆக பார்த்தால், உருவம் வேண்டாமென்றால் நமச்சிவாய, மந்திரம் எதற்கு? சரியை யோகம் என்ற வகைமுறைகளும் தேவையற்றவை என்றும் கேட்கலாமே? இது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை! <br />-வித்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057873.post-69462342455639693402015-10-26T17:28:44.919+05:302015-10-26T17:28:44.919+05:30Thanks. Having not read many of his poems, I would...Thanks. Having not read many of his poems, I would not have caught that nuance! BTW, ‘உள்ளிருக்கும் நாதனை’ - pun intended??<br /><br />- Ananth (@ananthrk)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057873.post-76567076278495914312015-10-23T21:47:19.522+05:302015-10-23T21:47:19.522+05:30Vidya - சித்தர் பாடல்கள் முழுவதும் புரிந்து கொள்ள ...Vidya - சித்தர் பாடல்கள் முழுவதும் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியாது. சிவவாக்கியரின் உதாரணத்தை பாரதி எடுத்தாண்ட விதம் பிடித்திருந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. முன்னும் பின்னுமாய்த் தமிழ்க் கவிதைகளைப் படிக்கும் போது இது போல் திடீரென்று ஏதாவது கண்ணில் படும். பாயாசத்தில் முந்திரி கண்டது போல :-).Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057873.post-11268223925497396932015-10-23T18:31:59.497+05:302015-10-23T18:31:59.497+05:30அவர் நாத்திகர் அல்லர். எல்லாப் பாடல்களிலுமே ‘உள்ளி...அவர் நாத்திகர் அல்லர். எல்லாப் பாடல்களிலுமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணரச் சொல்லி தான் பாடுகிறார். வைதிகச் சடங்குகளையும் உருவ வழிபாட்டையும் தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். <br /><br />தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்<br />எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்<br />பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்<br />வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.<br /><br />Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057873.post-66117867147944767172015-10-23T18:29:00.672+05:302015-10-23T18:29:00.672+05:30நல்ல பதிவு. பாரதி = தெளிந்த சிந்தனை, தேவையற்றவைகள...நல்ல பதிவு. பாரதி = தெளிந்த சிந்தனை, தேவையற்றவைகளையெல்லாம் நீக்கி விட்டு சாரத்தை தக்கவைத்துக் கொண்டு -( கலை, மொழி கலாச்சாரம் என்று எதுவாயினும்) பார்க்கும் பார்வை. பல வகை மனிதர்களைச் சந்தித்து அவர்களுடைய மாறுபட்ட கருத்துக்களையும் கேட்பவராகத் தெரிகிறார் (குறிப்பாக அவரது கட்டுரைகளிலிருந்து தெரியும் உருவம்). இன்றைய "ஆட்டு மந்தைச்" சூழலில் என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் தேவை. <br /><br />சிவவாக்கியர் பாடல்களையும் என்னால் ரசிக்க முடிகிறது. ஆயினும், சித்தர்கள் ஒரு வித மனப்பக்குவத்தை அடைந்தவர்கள், சமூகம் என்ற கோட்பாட்டுக்குள் நில்லாதவர்கள். அந்த மனநிலைக்கு வந்த பின் எதை வேண்டுமானாலும் உதறி விடலாம். அனால் அங்கே செல்வதற்கு முன்னரே, வெறும் வார்த்தைகளை வைத்து அவர்களைப் புரிந்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. <br />- VidyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5057873.post-75753387120951667772015-10-23T17:04:42.566+05:302015-10-23T17:04:42.566+05:30"உருத்தரித்த நாடியில் ஒடுங்கின்ற வாயுவை
கருத்..."உருத்தரித்த நாடியில் ஒடுங்கின்ற வாயுவை<br />கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்<br />விருத்திராகும் பாறாவர் மேனியும் சிவந்திடும்<br />அருட்டரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே"<br /><br />This is another famous song from Siva Vaakiyar. The last line doesn't give an impression of someone with a rebellious streak, does it? Have you also found such claims in his other songs?<br /><br />- Ananth (@ananthrk)Anonymousnoreply@blogger.com